Showing posts with label உவமை எண்-4; இரவில் வந்த நண்பன் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-4; இரவில் வந்த நண்பன் உவமை. Show all posts

Sunday, 4 November 2012

இரவில் வந்த நண்பன் உவமை

4. இரவில் வந்த நண்பன் உவமை  (Parable of the Friend at Night)                                                           
                                                                      வேத வசனம் 

                                                                     லூக்கா 11:5-13
இக்கதையோடு ஒப்பிடக்கூடிய ஒரு வசனம்  மத்தேயு 7:9–11 காணப்படுகிறது.

 ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில்
சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே.