Sunday 31 July 2016

வீடுகட்டிய இருவரின் உவமை

33.வீடுகட்டிய இருவரின் உவமை

Parable of the Wise and the Foolish Builders

வேத வசனம்  

 மத்தேயு 7:24-27 


 

  இருவர் வீடு கட்டத்தொடங்கினர். புத்தியுள்ள மனுஷன் தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். புத்தியில்லாத மனுஷன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான்


Wednesday 20 July 2016

விதைப்பவனும் விதையும் உவமை

32.விதைப்பவனும் விதையும் உவமை

Parable of the Sower


வேத வசனம்
மத்தேயு 13:3-8;மாற்கு 4:3-8; லூக்கா 8:5-8
 
 
 
 
 
விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
 
 


Monday 28 July 2014

வளரும் விதை உவமை

                                          31. வளரும் விதை உவமை
                                                   Parable of the Growing Seed

                    வேத வசனம்
                மாற்கு 4 அதிகாரம் 26-29


வளரும் விதை இயேசு கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது விவிலியத்தில் மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது





Sunday 27 October 2013

வலை உவமை

30.வலை உவமை 
 parable of Drawing in the Net
வேத வசனம்  
மத்தேயு 13 அதிகாரம் 47 - 50


வலை உவமை இரண்டு வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னிணைப்பாக இன்னுமொரு ஒரு வசனமே மட்டுமேயுள்ள உவமையையும் கூறுகின்றார்..




Sunday 29 September 2013

மூட செல்வந்தன் உவமை

                  29.மூட செல்வந்தன் உவமை
                                             Parable of the Rich Fool
                                           வேத வசனம்   
                                                           லூக்கா 12: 16-21

    அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது
     அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே,




Sunday 18 August 2013

முத்து உவமை

28.முத்து உவமை

Parable of the Pearl

                                                                வேத வசனம்







இது மத்தேயு 13:45-46 இல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வசனம் மட்டுமே கொண்ட சிறிய உவமையாகும்.






Sunday 11 August 2013

மன்னர் மகனின் திருமணம் உவமை

27.மன்னர் மகனின் திருமணம் உவமை
Parable of the great banquet
வேத வசனம் 
மத்தேயு 22:1-14 

இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.




Sunday 28 July 2013

பொல்லாத குத்தகையாளர் உவமை

26.பொல்லாத குத்தகையாளர் உவமை
Parable of the Wicked Husbandmen
வேத வசனம்:


இது  பரிசுத்த வேதாகமத்தின், புதிய ஏற்பாட்டின் மத்தேயு 21:33-41மாற்கு12:1-9லூக்கா 20:9-15 என்ற வசனங்களில் காணப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது.









Sunday 16 June 2013

புளித்த மா உவமை

25.புளித்த மா உவமை (Parable of the Leaven)
வேத வசனம்
மத்தேயு 13:33, லூக்கா 13:20-21





இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்த  மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார்.
பெண் ஒருத்தி புளித்த மாவை எடுத்து முன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. பரலோக ராஜ்ஜியம் இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.








Sunday 26 May 2013

புதையல் உவமை


24.புதையல் உவமை (பொக்கிஷம் உவமை ) Parable of the Hidden Treasure.

வேத வசனம் 

மத்தேயு 13:44 


                                                                                                                                                                                 

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது;அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.






Friday 24 May 2013

பரிசேயனும் பாவியும் உவமை

23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)

வேத வசனம்

லூக்கா 18:10-14


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.