Sunday 29 September 2013

மூட செல்வந்தன் உவமை

                  29.மூட செல்வந்தன் உவமை
                                             Parable of the Rich Fool
                                           வேத வசனம்   
                                                           லூக்கா 12: 16-21

    அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது
     அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே,