Sunday 29 September 2013
மூட செல்வந்தன் உவமை
Posted By:
Unknown
on 6:01 pm
- 29.மூட செல்வந்தன் உவமை
- Parable of the Rich Fool
- வேத வசனம்
- அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது
அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே,
Sunday 18 August 2013
Sunday 11 August 2013
Sunday 28 July 2013
Sunday 16 June 2013
Sunday 26 May 2013
புதையல் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
வேத வசனம்
மத்தேயு 13:44
Friday 24 May 2013
பரிசேயனும் பாவியும் உவமை
Posted By:
Unknown
on 2:58 am
23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)
வேத வசனம்
லூக்கா 18:10-14
Friday 26 April 2013
பத்து கன்னியர் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
22.பத்து கன்னியர் உவமை (Parable of the Ten Virgins)
இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும்.
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் (விளக்குகளைப்)பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
வேத வசனம் :
மத்தேயு 25:1-12.
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் (விளக்குகளைப்)பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
Monday 15 April 2013
நேர்மையான பணியாள் உவமை
Posted By:
Unknown
on 8:43 pm
21.நேர்மையான பணியாள் உவமை(Parable of the Faithful Servant)
வேத வசனம்
மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போகும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. . இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம்.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் (இயேசு) வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்,அவரது போதனைப் படி நடவுங்கள்,என்பது இவ்வுவமையின் கருத்தாகும்.
வேத வசனம்
மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போகும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
கருத்து
இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. . இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம்.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் (இயேசு) வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்,அவரது போதனைப் படி நடவுங்கள்,என்பது இவ்வுவமையின் கருத்தாகும்.
வேத வசனம்
மாற்கு 13:34-37
- 34. ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
For the Son of man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.
35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
Watch ye therefore: for ye know not when the master of the house cometh, at even, or at midnight, or at the cockcrowing, or in the morning:
36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
Lest coming suddenly he find you sleeping.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
And what I say unto you I say unto all, Watch.
Sunday 31 March 2013
Friday 29 March 2013
Sunday 24 March 2013
நேர்மையற்ற நடுவர் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
20.நேர்மையற்ற நடுவர் உவமை (Parable of the Unjust Judge)
வேத வசனம்
லூக்கா 18:1-8
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
வேத வசனம்
லூக்கா 18:1-8
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
Sunday 10 March 2013
நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
19.நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை(Parable of the Unjust Steward)
வேத வசனம்
லூக்கா 16:1-13
ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் (வீட்டுப் பொறுப்பாளர் )இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
Sunday 17 February 2013
நல்ல சமாரியன் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
18.நல்ல சமாரியன் உவமை (Parable of the Good Samaritan)
வேத வசனம்
லூக்கா 10:30-37
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் (குரு) அந்த வழியே வந்து,அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
Sunday 3 February 2013
நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை)
Posted By:
Unknown
on 8:59 pm
17.நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை ) Good Shepherd
வேத வசனம்
யோவான் 10:11-18
நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் ,கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் மேய்ப்பன் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
Sunday 27 January 2013
திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
16.திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை (Parable of the Workers in the Vineyard)
வேத வசனம்
மத்தேயு 20:1-16
திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் அதிகாலையிலே புறப்பட்டான்.வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்பின்பு மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய்,
Sunday 20 January 2013
திராட்சை செடி உவமை
Posted By:
Unknown
on 12:00 am
15.திராட்சை செடி உவமை (The Vine)
வேத வசனம்
யோவான் 15:1-7
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.என்னில் நிலைத்திருங்கள்,
Sunday 13 January 2013
தாலந்துகள் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
14.தாலந்துகள் உவமை (Parable of the talents or minas)
வேத வசனம்
மத்தேயு 25:14-30
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் (எஜமான்),எஜமான் தன் ஊழியக்காரரை அழைத்து, ஒவ்வொரு ஊழியக்காரரின் , திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.Sunday 6 January 2013
Subscribe to:
Posts (Atom)