Sunday 25 November 2012

கனிகொடா அத்திமரம் உவமை


7.கனிகொடா அத்திமரம் உவமை  ( Cursing the fig tree )

வேத வசனம் 

லூக்கா 13:6-9 




இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Sunday 18 November 2012

கடுகு விதை உவமை

6.கடுகு விதை உவமை  (Parable of the Mustard Seed)

வேத வசனம் 

லூக்கா 13:18-19,  மாற்கு 4:30-32,  மத்தேயு 13:31-32 







கடுகு விதை நிலத்தில் விதைக்கப் படும்பொழுது ( எல்லா விதைகளையும்விடச் சிறியது) கடுகு இங்கே குறிக்கப்படுவது 








Sunday 11 November 2012

ஊதாரி மைந்தன் உவமை

5. ஊதாரி மைந்தன் உவமை ( Parable of the Prodigal Son)
                                              வேத வசனம்
                                              லூக்கா 15:11-32
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை,

இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.





Sunday 4 November 2012

இரவில் வந்த நண்பன் உவமை

4. இரவில் வந்த நண்பன் உவமை  (Parable of the Friend at Night)                                                           
                                                                      வேத வசனம் 

                                                                     லூக்கா 11:5-13
இக்கதையோடு ஒப்பிடக்கூடிய ஒரு வசனம்  மத்தேயு 7:9–11 காணப்படுகிறது.

 ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில்
சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே.                                              




Thursday 1 November 2012

இரண்டு மகன்கள் உவமை

 3. இரண்டு மகன்கள் உவமை  ( Parable of the Two Sons )
                                                         வேத வசனம் 
                                                         மத்தேயு 21 : 28 - 32


இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.