8.காணாமல் போன ஆடு உவமை ( Parable of the Lost Sheep)
வேத வசனம்
லூக்கா 15:1-7
(i)காணாமல் போன ஆடு உவமை ( ii)காணாமல் போன காசு உவமை(iii)ஊதாரி மைந்தன் உவமை
காணாமல் போன ஆடு உவமை இயேசு கூறியமுதலாவது உவமை ஆகும். காணாமல் போன ஆடு உவமை ,காணாமல் போன காசு உவமை,ஊதாரி மைந்தன் உவமை என்பவை ஒரே பொருளை கொண்டிருக்கிறது.
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது
.jpg)



