Showing posts with label உவமை எண்-11;கோதுமையும் களைகளும் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-11;கோதுமையும் களைகளும் உவமை. Show all posts

Sunday, 23 December 2012

கோதுமையும் களைகளும் உவமை

11.கோதுமையும் களைகளும் உவமை  (Parable of the Tares)


வேத வசனம் 
மத்தேயு 13:24-30 

வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்)  ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர்  (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து,  கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.