11.கோதுமையும் களைகளும் உவமை (Parable of the Tares)
வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்) ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர் (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.
வேத வசனம்
மத்தேயு 13:24-30
.jpg)



