Showing posts with label
உவமை எண்-24;பரிசேயனும் பாவியும் உவமை.
Show all posts
Showing posts with label
உவமை எண்-24;பரிசேயனும் பாவியும் உவமை.
Show all posts
23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)
வேத வசனம்
லூக்கா 18:10-14
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.