Showing posts with label உவமை எண்-5; ஊதாரி மைந்தன் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-5; ஊதாரி மைந்தன் உவமை. Show all posts

Sunday, 11 November 2012

ஊதாரி மைந்தன் உவமை

5. ஊதாரி மைந்தன் உவமை ( Parable of the Prodigal Son)
                                              வேத வசனம்
                                              லூக்கா 15:11-32
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை,

இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.