Friday 26 October 2012

இயேசுவின் உவமைகள்

தங்களை  ஆண்டவர்  இயேசு  கிறிஸ்துவின்  இனிய  நாமத்தில்  வாழ்த்தி  வரவேற்கிறேன்.


"இயேசுவின் உவமைகள்"




இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு (மத்தேயு, மாற்கு, லூக்கா,யோவான்)  நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.

 இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி 
போதித்தார்.அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:
































31.வளரும் விதை உவமை

32.விதைப்பவனும் விதையும் உவமை

33.வீடுகட்டிய இருவரின் உவமை


 உவமைகள் விளக்கம்  தொடரும்.............


 பதிவு:  01.





0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!