Sunday, 31 March 2013
Friday, 29 March 2013
Sunday, 24 March 2013
நேர்மையற்ற நடுவர் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
20.நேர்மையற்ற நடுவர் உவமை (Parable of the Unjust Judge)
வேத வசனம்
லூக்கா 18:1-8
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
வேத வசனம்
லூக்கா 18:1-8
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
Sunday, 10 March 2013
நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
19.நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை(Parable of the Unjust Steward)
வேத வசனம்
லூக்கா 16:1-13
ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் (வீட்டுப் பொறுப்பாளர் )இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
Sunday, 17 February 2013
நல்ல சமாரியன் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
18.நல்ல சமாரியன் உவமை (Parable of the Good Samaritan)
வேத வசனம்
லூக்கா 10:30-37
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் (குரு) அந்த வழியே வந்து,அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
Sunday, 3 February 2013
நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை)
Posted By:
Unknown
on 8:59 pm
17.நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை ) Good Shepherd
வேத வசனம்
யோவான் 10:11-18
நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் ,கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் மேய்ப்பன் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
Sunday, 27 January 2013
திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
16.திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை (Parable of the Workers in the Vineyard)
வேத வசனம்
மத்தேயு 20:1-16
திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் அதிகாலையிலே புறப்பட்டான்.வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்பின்பு மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய்,
Sunday, 20 January 2013
திராட்சை செடி உவமை
Posted By:
Unknown
on 12:00 am
15.திராட்சை செடி உவமை (The Vine)
வேத வசனம்
யோவான் 15:1-7
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.என்னில் நிலைத்திருங்கள்,
Sunday, 13 January 2013
தாலந்துகள் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
14.தாலந்துகள் உவமை (Parable of the talents or minas)
வேத வசனம்
மத்தேயு 25:14-30
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் (எஜமான்),எஜமான் தன் ஊழியக்காரரை அழைத்து, ஒவ்வொரு ஊழியக்காரரின் , திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.Sunday, 6 January 2013
Sunday, 30 December 2012
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
12.செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை (The Sheep and the Goats)
வேத வசனம்
மத்தேயு 25:31-46
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களையும், பாவிகளையும் பிரிப்பார்,இது வலை உவமையுடன் ஒத்த கருத்து, பொருளைக் கொண்டுள்ளது. வலை உவமை வரும் நாள்க்களில் காண்போம்!!ஓர் மேய்ப்பன் (ஆயர்) தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. செம்மறியாடுகளையும்,வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.Sunday, 23 December 2012
கோதுமையும் களைகளும் உவமை
Posted By:
Unknown
on 12:00 am
11.கோதுமையும் களைகளும் உவமை (Parable of the Tares)
வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்) ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர் (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.
வேத வசனம்
மத்தேயு 13:24-30
Sunday, 16 December 2012
Sunday, 9 December 2012
காணாமல் போன காசு உவமை
Posted By:
Unknown
on 1:50 am
9.காணாமல் போன காசு உவமை (Parable of the Lost Coin)
வேத வசனம்
லூக்கா 15 : 8 - 10
Sunday, 2 December 2012
காணாமல் போன ஆடு உவமை
Posted By:
Unknown
on 12:43 am
8.காணாமல் போன ஆடு உவமை ( Parable of the Lost Sheep)
வேத வசனம்
லூக்கா 15:1-7
(i)காணாமல் போன ஆடு உவமை ( ii)காணாமல் போன காசு உவமை(iii)ஊதாரி மைந்தன் உவமை
காணாமல் போன ஆடு உவமை இயேசு கூறியமுதலாவது உவமை ஆகும். காணாமல் போன ஆடு உவமை ,காணாமல் போன காசு உவமை,ஊதாரி மைந்தன் உவமை என்பவை ஒரே பொருளை கொண்டிருக்கிறது.
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது
Sunday, 25 November 2012
கனிகொடா அத்திமரம் உவமை
Posted By:
Unknown
on 2:46 am
7.கனிகொடா அத்திமரம் உவமை ( Cursing the fig tree )
வேத வசனம்
லூக்கா 13:6-9
.jpg)
இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sunday, 18 November 2012
Sunday, 11 November 2012
ஊதாரி மைந்தன் உவமை
Posted By:
Unknown
on 9:31 pm
5. ஊதாரி மைந்தன் உவமை ( Parable of the Prodigal Son)
வேத வசனம்
லூக்கா 15:11-32
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை,
இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
வேத வசனம்
லூக்கா 15:11-32
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை,
Sunday, 4 November 2012
இரவில் வந்த நண்பன் உவமை
Posted By:
Unknown
on 10:04 pm
4. இரவில் வந்த நண்பன் உவமை (Parable of the Friend at Night)
ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில்
சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே.
வேத வசனம்
லூக்கா 11:5-13
இக்கதையோடு ஒப்பிடக்கூடிய ஒரு வசனம் மத்தேயு 7:9–11 காணப்படுகிறது.
ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில்சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே.
Thursday, 1 November 2012
இரண்டு மகன்கள் உவமை
Posted By:
Unknown
on 10:33 pm
3. இரண்டு மகன்கள் உவமை ( Parable of the Two Sons )
வேத வசனம்
இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.
வேத வசனம்
மத்தேயு 21 : 28 - 32
இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.
Subscribe to:
Posts (Atom)



.jpg)

.jpg)

.jpg)


.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)



