33.வீடுகட்டிய இருவரின் உவமை Parable of the Wise and the Foolish Builders வேத வசனம் மத்தேயு 7:24-27 இருவர் வீடு கட்டத்தொடங்கினர். புத்தியுள்ள மனுஷன் தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். புத்தியில்லாத மனுஷன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான்...
30.வலை உவமை parable of Drawing in the Net வேத வசனம் மத்தேயு 13 அதிகாரம் 47 - 50 வலை உவமை இரண்டு வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னிணைப்பாக இன்னுமொரு ஒரு வசனமே மட்டுமேயுள்ள உவமையையும் கூறுகின்றார்.. ...
27.மன்னர் மகனின் திருமணம் உவமை Parable of the great banquet வேத வசனம் மத்தேயு 22:1-14 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. ...
26.பொல்லாத குத்தகையாளர் உவமை Parable of the Wicked Husbandmen வேத வசனம்: இது பரிசுத்த வேதாகமத்தின், புதிய ஏற்பாட்டின் மத்தேயு 21:33-41, மாற்கு12:1-9, லூக்கா 20:9-15 என்ற வசனங்களில் காணப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது. ...
23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican) வேத வசனம் லூக்கா 18:10-14 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர். ...